கண்டனம்

ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தின் மீது மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 21) இரவு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்தனர்.
சென்னை: அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஒரு காலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று முழங்கினோம். ஆனால், இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து தெற்கே வாரி வழங்குகிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டாக்சி ஓட்டுநர்களும் பொருட்களை விநியோகம் செய்பவர்களும் சாப்பிடுவதற்கான பகுதியைக் காட்டும் படத்தில், பதாகை வாசகங்கள் மாற்றப்பட்டதை பண்பற்ற செயல் என்று ...